வெள்ளி, 13 ஏப்ரல், 2012

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து

அல்லாஹ்வின் திருப்பெயரால்... அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக